எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சுழியில்  விவசாயிகளுக்கு கையேடு

திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு, தொட்டியன்குளம், மணவராயனேந்தல், தம்மநாயக்கன்பட்டி, புரசலூர் உட்பட பல கிராமங்களில், எம்.ரெட்டியபட்டி வேளாண்துறை சார்பாக, ஒருங்கிணைந்த கையேடு வழங்கும் விழா நடந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:00 pm

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு, தொட்டியன்குளம், மணவராயனேந்தல், தம்மநாயக்கன்பட்டி, புரசலூர் உட்பட பல கிராமங்களில், எம்.ரெட்டியபட்டி வேளாண்துறை சார்பாக, ஒருங்கிணைந்த கையேடு வழங்கும் விழா நடந்தது.

 வேளாண் உதவி இயக்குனர் நாச்சியாரம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் உதயகுமார், ராஜேந்திரன், எர்ரம்ம நாயக்கர், தனலட்சுமி, வள்ளி முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வரவேற்றார். விற்பனைத் துறை வேளாண் அலுவலர் சந்திரசேகரன், பொறியியல் துறை முருகேஷ், கோபிநாத், மீன்வளத்துறை அலுவலர் கோவிந்தன், ரத்தினகுமார் பேசினர்.

மண் மாதிரி எடுத்தல், மண்புழு உரம் தயாரித்தல், விதை நேர்த்தி செய்தல் பற்றி, விவசாயிகள் செயல் விளக்கம் அளித்தனர். அட்மா தொழில்நுட்ப மேலாளர் பிரேமா விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள், தோட்டகலை அலுவலர்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.