திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு, தொட்டியன்குளம், மணவராயனேந்தல், தம்மநாயக்கன்பட்டி, புரசலூர் உட்பட பல கிராமங்களில், எம்.ரெட்டியபட்டி வேளாண்துறை சார்பாக, ஒருங்கிணைந்த கையேடு வழங்கும் விழா நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் நாச்சியாரம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் உதயகுமார், ராஜேந்திரன், எர்ரம்ம நாயக்கர், தனலட்சுமி, வள்ளி முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வரவேற்றார். விற்பனைத் துறை வேளாண் அலுவலர் சந்திரசேகரன், பொறியியல் துறை முருகேஷ், கோபிநாத், மீன்வளத்துறை அலுவலர் கோவிந்தன், ரத்தினகுமார் பேசினர்.
மண் மாதிரி எடுத்தல், மண்புழு உரம் தயாரித்தல், விதை நேர்த்தி செய்தல் பற்றி, விவசாயிகள் செயல் விளக்கம் அளித்தனர். அட்மா தொழில்நுட்ப மேலாளர் பிரேமா விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள், தோட்டகலை அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

